இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ரிசர்வ் வங்கியின் [மேலும்…]
Category: இந்தியா
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய [மேலும்…]
‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான “வந்தே மாதரம்”-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். [மேலும்…]
நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்
இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives – F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open [மேலும்…]
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்- இண்டிகோ நிறுவனம்
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் [மேலும்…]
ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து துபாயை நாடும் இளம் இந்தியக் கோடீஸ்வரர்கள்
சமீப காலமாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் குழு ஒன்று உருவாகி வருகிறது. அவர்கள், 20 வயதுகளின் [மேலும்…]
கோவா தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிரதமர் ரூ.2 லட்சம் உதவி அறிவித்தார்..!!
வடக்கு கோவாவில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் [மேலும்…]
கோவாவில் பயங்கரம்! “இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபரீதம் ” 23 பேர் உடல் கருகி பலி..!!!
வடக்கு கோவாவின் அர்போரா கிராமம், பாகா பகுதியில் உள்ள கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து [மேலும்…]
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகவும் புனிதம் வாய்ந்த வைகுண்ட துவார தரிசனம் (வைகுண்ட ஏகாதசி தரிசனம்) டிசம்பர் 30, 2025 முதல் 2026 ஆம் [மேலும்…]
விமான டிக்கெட் கட்டண உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு…
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படும் விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக மத்திய விமானப் போக்குவரத்து துறை விமான நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஒரு விமானி [மேலும்…]
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி [மேலும்…]
