உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து [மேலும்…]
Category: இந்தியா
பாரம்பரிய மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் [மேலும்…]
ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை [மேலும்…]
கடும் விலையேற்றம்; இந்த நேரத்தில் வெள்ளி வாங்குவது நல்லதா?
இந்தியாவில் வெள்ளி விலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கடும் தட்டுப்பாடு மற்றும் தொழில் துறைத் [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி 1 முதல் 8-வது ஊதியகுழு அமல்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்குழு (8th Pay Commission), வரும் 2026 ஜனவரி 1-ம் தேதி [மேலும்…]
உத்தரப்பிரதேசத்தில் SIR நடவடிக்கை – 2.89 கோடி பேர் நீக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 2 கோடியே 89 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேட்டியளித்த உ.பி. [மேலும்…]
டாடாநகர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் AC பெட்டியில் பயங்கர தீ விபத்து
ஆந்திர மாநிலம் அனகாபல்லி அருகே இன்று அதிகாலை டாடாநகர் – எர்ணாகுளம் விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் [மேலும்…]
அசாமில் வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் பெயர்கள் நீக்கம்!
அசாமில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பெயர் விடுபட்ட வாக்காளர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவும், மீண்டும் பதிவுசெய்ய விண்ணப்பிக்கவும் [மேலும்…]
பீகாரில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகள்: மன் கி பாத் உரையில் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) தனது 129வது மன் கி பாத் வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதில் [மேலும்…]
இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் கரம்கோர்க்கும் ராகுல் காந்தி? – பாஜக குற்றச்சாட்டு!
அண்மையில் ஜெர்மனி சென்றிருந்த ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் [மேலும்…]
