2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த [மேலும்…]
Category: ஆன்மிகம்
பெரம்பலூர் ஐயப்பன் கோயில் தெப்பத் தேர் திருவிழா!
பிரசித்தி பெற்ற பெரம்பலூர் ஐயப்ப சுவாமி கோயிலில் தெப்பத்தேர் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவ சுவாமிக்கு [மேலும்…]
சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை..!
இன்று மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இன்றைய நாள் மாலையில் பொன் னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக் [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஶ்ரீ லட்சுமி [மேலும்…]
வேண்டிய வரம் தரும் மரகத லிங்கம்..
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் [மேலும்…]
சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு [மேலும்…]
ஆங்கில புத்தாண்டு – அயோத்தி ராமர் கோயிலில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம்!
ஆங்கில புத்தாண்டின் முதல் நாளில் அயோத்தி ராமர் கோயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு [மேலும்…]
6.32 மணி நேரத்தில் திருவாசக முற்றோதல் பாடி உலக சாதனை!
திருவாசக முற்றோதலை 6 மணி நேரம் 32 நிமிடங்களில் பாடி பொள்ளாச்சியை சேர்ந்த நபர் உலக சாதனை படைத்தார். கடத்தூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி [மேலும்…]
ஆங்கில புத்தாண்டு – நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2025 ஆண்டை வரவேற்று உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் [மேலும்…]
மகரவிளக்கு பூஜை! : சபரிமலை ஐயப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். [மேலும்…]