தற்போதைய கொந்தளிப்பான உலகில், முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகம் சீனாவில் உயர் திறனுள்ள முறையில் இயங்கி வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது [மேலும்…]
Category: ஆன்மிகம்
ஆன்மீகம் அறிவோம் : கங்கா ஸ்நானத்தின் போது இந்த துதியை சொல்வோம்..!
தீபாவளி அன்று இந்த ஸ்தோத்திர மகிமையைப் படிப்பதால் கங்கை மகிழ்ந்து ஆசீர்வதிப்பாள். பாவத்தை அழித்து புண்ணியத்தைப் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்! கங்காதரனுடைய ஜடா முடியில் இருப்பவளுக்கு [மேலும்…]
தீப ஒளி திருநாளில் இந்த மந்திரத்தை 21 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு..!
மகாலட்சுமி திருமாலை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். அப்போது, “மூத்தவளான என் திருமணத்திற்குப் பிறகுதான் மகாலட்சுமியின் திருமணம் நடைபெற வேண்டும்.” என்று மூதேவி கூறினாள். [மேலும்…]
ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது [மேலும்…]
ஆலங்குளம் நத்தம் மாரியம்மன்கோவில் மகாமண்டபம் கல்தூண் பொருத்தும் விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் மகாமண்டபம் கல்லூண் பொருத்தும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மநாதன், ஆலங்குளம் [மேலும்…]
சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு (TDB) [மேலும்…]
கோவையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!
கோவையில் உலக நன்மை வேண்டி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்தை 2 கோடி முறைக்கும் மேல் பக்தர்கள் ஒன்றாக பாடினர். கோடி விஷ்ணு நாம பாராயணம் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் –
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத தொடங்கியது [மேலும்…]
திருவண்ணாமலை : பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பராசக்தி அம்மனின் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா [மேலும்…]
புரட்டாசி கிருத்திகை – திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் புரட்டாசி கிருத்திகையையொட்டி நடைபெற்ற தங்கத்தேர் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் [மேலும்…]
அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முத்தாலம்மன் கோயிலில் சாத்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. வலசைப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு [மேலும்…]
