அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக [மேலும்…]
Category: ஆன்மிகம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தசரா எவ்வாறு கொண்டாடப்படுகிறது: ஒரு பார்வை
விஜயதசமி என்றும் அழைக்கப்படும் தசரா, இந்தியாவில் மிகவும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இது தீமையை நன்மை வென்றதை குறிக்கும் பண்டிகையாகும். இது ஒன்பது [மேலும்…]
முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள இந்தக் கோயிலில் நவராத்திரியை ஒட்டி ஆண்டுதோறும் [மேலும்…]
தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!
தஞ்சைப் பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரியின் முதல் நாளான நேற்று, ஸ்ரீபெரியநாயகி [மேலும்…]
நலம் தரும் நவராத்திரி: 2ம் நாள் வழிபாடு : நிறம், நைவேத்தியம், மலர் பற்றிய முழு விபரம்..!
கிரக தோஷங்கள், திருமணம், குழந்தை, குடும்ப ஒற்றுமை, வருமானம், பிரச்சனை என என்ன கஷ்டமாக இருந்தாலும் துர்கையிடம் சென்று முறையிட்டால் அதற்கு விரைவில் தீர்வு [மேலும்…]
நவராத்திரியில் கொலு வைக்க என்ன காரணம் தெரியுமா ?
நவராத்தியை கொண்டாடினால் நோய்கள் வரும் முன் விரட்டலாம். மேலும் நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில் அம்பிகையை பூஜித்தால் அம்மை நோய் [மேலும்…]
குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா, உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்குப் பிறகு [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பராசக்தி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட காணிக்கை!
திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 தங்க டாலர்கள், 2 வெள்ளி தட்டுகளை ஸ்ரீ சமஸ்தான் ஜோகர்னப் பார்ட்டகலி [மேலும்…]
பிரமோற்சவ விழா – சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திருக்குடைகள் ஊர்வலம்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சென்னையில் திருக்குடை சேவா [மேலும்…]
திருப்பதி போறீங்களா..? டிசம்பர் மாதத்துக்கான தரிசன டோக்கன்கள் இன்று வெளியீடு..!
திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் வழிபட பல்வேறு தரிசன டோக்கன்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு போன்றவை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவை [மேலும்…]
