ஆன்மிகம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!

உலக பிரசித்தி பெற்ற காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/xAuW86IR590?si=ujidPw8Dvl4WcdPF பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாகக் காஞ்சி ஏலவார்குழலி சமேத [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு 90% நேரம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கீடு  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர நிகழ்வான வைகுண்ட துவார தரிசனத்தின் மொத்த நேரத்தில் 90% சாதாரண பக்தர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. [மேலும்…]

ஆன்மிகம்

அதிசய சிவாலயம்… தினமும் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய லிங்கம்..!

நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவ பெருமானின் [மேலும்…]

ஆன்மிகம்

திருவண்ணாமலை தீப திருவிழா – கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று [மேலும்…]

ஆன்மிகம்

ஜோதி வடிவில் தோன்றிய சிவன்…திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம்!

சென்னை : கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று உச்சகட்டத்தை [மேலும்…]

ஆன்மிகம்

இன்று பழைய அகலில் தீபம் ஏற்றலாமா? மண் அகலில் தீபம் ஏற்ற காரணம் தெரியுமா?

கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வாசல் துவங்கி, வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது நம்முடைய வழக்கம். ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனை நம்முடைய [மேலும்…]

ஆன்மிகம்

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா : மலை மீது எடுத்து செல்லப்பட்ட கொப்பரை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் [மேலும்…]

ஆன்மிகம்

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு..!

திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு. அதிலும் சில குறிப்பிட்ட [மேலும்…]

ஆன்மிகம்

ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் குறைந்திருந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக சபரிமலையில் [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலையில் 15 நாள்களில் 12.48 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்கான காலத்தின் முதல் 15 நாள்களில், 12.48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் [மேலும்…]