ஆன்மிகம்

இன்று நவராத்திரி 4ம் நாள் :இன்று என்ன மலர், பழம் படைத்து வழிபட வேண்டும்..?

நவராத்திரியின் நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் திருநாமத்தாலேயே வழிபட வேண்டும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய மலர், பழம் கிடைக்கவில்லை என்றாலும், அந்த நாளுக்குரிய [மேலும்…]

ஆன்மிகம்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தசரா எவ்வாறு கொண்டாடப்படுகிறது: ஒரு பார்வை  

விஜயதசமி என்றும் அழைக்கப்படும் தசரா, இந்தியாவில் மிகவும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இது தீமையை நன்மை வென்றதை குறிக்கும் பண்டிகையாகும். இது ஒன்பது [மேலும்…]

ஆன்மிகம்

முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!

புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள இந்தக் கோயிலில் நவராத்திரியை ஒட்டி ஆண்டுதோறும் [மேலும்…]

ஆன்மிகம்

தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!

தஞ்சைப் பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரியின் முதல் நாளான நேற்று, ஸ்ரீபெரியநாயகி [மேலும்…]

ஆன்மிகம்

நலம் தரும் நவராத்திரி: 2ம் நாள் வழிபாடு : நிறம், நைவேத்தியம், மலர் பற்றிய முழு விபரம்..!

கிரக தோஷங்கள், திருமணம், குழந்தை, குடும்ப ஒற்றுமை, வருமானம், பிரச்சனை என என்ன கஷ்டமாக இருந்தாலும் துர்கையிடம் சென்று முறையிட்டால் அதற்கு விரைவில் தீர்வு [மேலும்…]

ஆன்மிகம்

நவராத்திரியில் கொலு வைக்க என்ன காரணம் தெரியுமா ?

 நவராத்தியை கொண்டாடினால் நோய்கள் வரும் முன் விரட்டலாம். மேலும் நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில் அம்பிகையை பூஜித்தால் அம்மை நோய் [மேலும்…]

ஆன்மிகம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!! 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா, உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்குப் பிறகு [மேலும்…]

ஆன்மிகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பராசக்தி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட காணிக்கை!

திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 தங்க டாலர்கள், 2 வெள்ளி தட்டுகளை ஸ்ரீ சமஸ்தான் ஜோகர்னப் பார்ட்டகலி [மேலும்…]

ஆன்மிகம்

பிரமோற்சவ விழா – சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திருக்குடைகள் ஊர்வலம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சென்னையில் திருக்குடை சேவா [மேலும்…]