அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக [மேலும்…]
Category: கல்வி
UGCயின் புதிய உயர்கல்வி விதிமுறைகள்: வெடித்துள்ள சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளுக்கான காரணங்கள்
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள், 2026 (Promotion [மேலும்…]
சர்வதேச கல்வி தினம்: ஜனவரி 24 அன்று ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாற்றுப் பின்னணி
உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி [மேலும்…]
இன்று சென்னையில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு..!!
இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறவேண்டும். இது, ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு [மேலும்…]
சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!
சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாகியும் செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் [மேலும்…]
பாடப்புத்தகங்களை மைண்ட் மேப், வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்
மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் ‘லெர்ன் யுவர் வே’ (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
NEET PG நுழைவுத் தேர்வு எழுதியுள்ளீர்களா? (-40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதும்.. சீட் உறுதி!
2025 நீட் PG தேர்வில் SC, ST, OBC பிரிவினருக்காக Cut off மதிப்பெண் சதவீதம் 0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Negative Marking முறை [மேலும்…]
NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்?
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் ‘பூஜ்யம்’ (Zero Percentile) என மத்திய சுகாதார [மேலும்…]
ஐந்து நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை
தமிழக மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அனைத்துப் [மேலும்…]
லேப்டாப்பில் படிப்பதைவிட எழுதிப் படிப்பது தான் மூளைக்கு நல்லது
இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் லேப்டாப் மற்றும் டேப்லெட்களில் பாடங்களை டைப் செய்வதையே விரும்புகின்றனர். ஆனால், தட்டச்சு செய்வதை விடக் கையால் எழுதுவது மூளையின் [மேலும்…]
கணிதத் திறனை மேம்படுத்த என்சிஇஆர்டி நான்கு நாள் இலவச ஏஐ பயிற்சி
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக நான்கு நாட்கள் கொண்ட ஒரு இன்டரேக்டிவ் (Interactive) பயிற்சியை [மேலும்…]
