நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. [மேலும்…]
Category: கட்டுரை
குழந்தை பிறப்ப விகிதம் சரிவு : தாம்பத்திய அமைச்சகம் அமைக்கும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!
நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க தாம்பத்திய அமைச்சகம் அமைப்பது குறித்து ரஷ்ய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு [மேலும்…]
முப்பாலின் ஒப்புரவு
Web team முப்பாலின் ஒப்பரவு கவிஞர் இரா.இரவி இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம். பிறப்பால், நிறத்தால், தொழிலால், மொழியால், இனத்தால் ஏற்றத்தாழ்வு [மேலும்…]
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம் – சிறப்பு கட்டுரை!
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் நாடெங்கும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, [மேலும்…]
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? சிறப்பு கட்டுரை!
தீபாவளி வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கங்கா ஸ்நானம் செய்து, விளக்கேற்றி இறைவனை வணங்கி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, விதவிதமான இனிப்பு [மேலும்…]
கடற்படையில் மிரட்டும் இந்தியா : 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ரெடி – சிறப்பு கட்டுரை!
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பற்படையை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் நான்காவது பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை [மேலும்…]
முதுமை சுமையல்ல சுகம்
Web team முதுமை சுமையல்ல, சுகம்! கவிஞர் இரா. இரவி ! ****** ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்றனர். ‘நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே [மேலும்…]
வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!
ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. [மேலும்…]
வள்ளலார் காட்டிய தனி வழி – சிறப்பு கட்டுரை!
அறியாமை நீக்கி, அறிவை வளர்க்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு ஒளியை உலகுக்குத் தந்த வள்ளலார்,வள்ளல் பெருமான் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் [மேலும்…]
பாக்கெட்டில் உறங்கும் நதி
Web team பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! [மேலும்…]