47-ஆவது உலக தொழில்திறன் போட்டி பிரான்ஸின் லியோன் நகரில் வரும் செப்டம்பர் 10 முதல் 15ஆம் நாள் வரை நடைபெறுகிறது. இதில், உலகின் 69 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1400 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேவேளையில், சுமார் 2 லட்சத்து 50ஆயிரம் பார்வையாளர்களும் இந்த போட்டியிலும் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த 68 இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
செப்டம்பரில் பிரான்ஸில் உலக தொழில்திறன் போட்டி
You May Also Like
உலகம்: தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டியது தங்கத்தின் விலை
September 17, 2024
சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
January 26, 2026
More From Author
உத்தரபிரதேசம் : யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு!
July 2, 2025
சீன-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு
September 5, 2025
சர்வதேச மகளிர் தினம் பற்றி ஷி ச்சின்பிங் வாழ்த்து
March 6, 2025
