சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல், கசகஸ்தான் குடியரசின் அரசுத் தலைவர் டோகாயேவ் அழைப்பின் பேரில், சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங் மாநகரில் இருந்து புறப்பட்டு, அஸ்தானா நகருக்குச் சென்றார். அவர் அங்கு நடைபெற உள்ள 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டிற்கு ஷிச்சின்பிங் புறப்பட்டார்
You May Also Like
ஜார்ஜியாவின் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
January 4, 2025
கைதிகளின் பெயர் பட்டியலை இஸ்ரேல் ஹமாஸ் பரிமாற்றம்
October 8, 2025
2024ஆம் புத்தாண்டு காலத்தில், 13.5 கோடி மக்கள் பயணம்
January 2, 2024
More From Author
ஆலங்குடி குருபகவான் கோயில்!
May 3, 2024
அமெரிக்காவின் செய்தி சுதந்திரம் எனும் ஆடை கிழிந்தது
January 7, 2024
