2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டிற்கு ஷிச்சின்பிங் புறப்பட்டார்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல், கசகஸ்தான் குடியரசின் அரசுத் தலைவர் டோகாயேவ் அழைப்பின் பேரில், சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங் மாநகரில் இருந்து  புறப்பட்டு, அஸ்தானா நகருக்குச் சென்றார். அவர் அங்கு நடைபெற உள்ள 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author