சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல், கசகஸ்தான் குடியரசின் அரசுத் தலைவர் டோகாயேவ் அழைப்பின் பேரில், சிறப்பு விமானம் மூலம், பெய்ஜிங் மாநகரில் இருந்து புறப்பட்டு, அஸ்தானா நகருக்குச் சென்றார். அவர் அங்கு நடைபெற உள்ள 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டிற்கு ஷிச்சின்பிங் புறப்பட்டார்
You May Also Like
ஜெர்மனி பிரதமர் யுனிட்ரீ நிறுவனத்தை பார்வையிட்டார்
February 27, 2026
இந்தியாவில் வசந்த விழா விருந்தை நடத்திய சீனத் தூதரகம்
February 5, 2026
40 நாட்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8கோடி
January 8, 2024
