மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரைக்கால் வருகை, புதுச்சேரி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்று காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா, சுவரில் [மேலும்…]
Category: தமிழ்நாடு
வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வருகிற 22ம்தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது [மேலும்…]
அமைதியான வளர்ச்சி பற்றிய சீனாவின் கருத்துக்கள்
காற்று மற்றும் சூரிய ஒளி போல, அமைதியின் பலன்களை அடையும்போது, மக்கள் இவை இருப்பதை கவனிப்பது எளிமையல்ல. ஆனால் நம்மில் யாரும் அது இல்லாமல் [மேலும்…]
இந்தோனேசியா அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலகின் ஃபாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவு [மேலும்…]
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்- ரூ.1,964 கோடி ஒதுக்கீடு
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. சென்னை விமான [மேலும்…]
ரூ.10 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை..!
சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை [மேலும்…]
தமிழகத்தில் உதயமாகிறது புதிய கட்சி”… திமுகவுக்கு பெருகும் ஆதரவு..!!!
மதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த மல்லை சத்யா, கட்சியில் இருந்து விலகி, புதிய அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, [மேலும்…]
தமிழக ஹோட்டல் சங்கம் பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்கா பொருட்களை புறக்கணிக்க முடிவு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. இந்த முடிவை சங்கத் [மேலும்…]
இன்று 9 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்..!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (03.09.2025) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் [மேலும்…]
நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு..!
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு [மேலும்…]
“அரசு பள்ளியில் மாணவிகளை கால் அமுக்க கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை”
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவிகளிடம் கால் அமுக்கியதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியையின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்…]
