விருதுநகரில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. https://youtu.be/KVcELgcwQPw?si=pJrXlLVKItuW1lSe சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் அமாவாசை, [மேலும்…]
Category: தமிழ்நாடு
கரூர் விஜய் பரப்புரையில் மயங்கி விழுந்த 10 பேர் பலி
கரூர் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சாரக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். கரூர் விஜய் பிரசாரத்தில் [மேலும்…]
நாமக்கல் பரப்புரையில் பாஜக – அதிமுக கூட்டணியைச் சீண்டிய தவெக தலைவர் விஜய்.!
நாமக்கல் : இன்று செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இதில், நாமக்கல்லில் தவெக தலைவர் [மேலும்…]
“செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை”… நம் முதல்வர் போன்று அடித்து விடுவோமா..? வேற புதுசா என்னத்த சொல்ல… போட்டு தாக்கிய விஜய்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல்லில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக மற்றும் பாஜகவை மீண்டும் அதிரடியாக தாக்கி பேசினார். [மேலும்…]
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை
தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் [மேலும்…]
முன்னாள் சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதி..!
முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக தொடங்கிய காலத்தில், [மேலும்…]
திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் 292 கிராம உதவியாளர் வேலை..!
திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 என மொத்தம் 292 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்ட கிராம உதவியாளர் [மேலும்…]
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் [மேலும்…]
”அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம்! தெருக்கூத்து நடத்துகிறார்கள்”- ராமதாஸ்
தெருக்கூத்து நடக்கிறது, கோமாளி(பஃபூன்) உள்ளிட்ட நிறைய வேடங்கள் இருக்கும், அனைவரும் வேடிக்கை பாருங்கள் என பாமக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜி.கே.மணியை நீக்க வேண்டும் [மேலும்…]
சுருளி சாரல் திருவிழா 2025 வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தகவல்
கம்பம், செப். 26 தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2025” வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு [மேலும்…]
“நாளை முதல் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை..!!!”
தமிழ்நாட்டில் 1ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்டம்பர் 25) நிறைவடைந்தன. [மேலும்…]
