தமிழ்நாடு

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால், கடைவீதிகளிலும் தண்ணீர் ஆறு போல் பாய்ந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் [மேலும்…]

தமிழ்நாடு

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் [மேலும்…]

தமிழ்நாடு

COP30-க்கு சீனப் பிரதிநிதிக் குழுவின் முயற்சிகள்

COP30க்கு சீனப் பிரதிநிதிக் குழுவின் முயற்சிகள் அண்மையில் பிரேசிலில் நிறைவடைந்த காலநிலை மாற்ற சமாளிப்புக்கான ஐ.நாவின் 30ஆவது உச்சி மாநாட்டில் அரசியல் ரீதியிலான சாதனைகள் [மேலும்…]

தமிழ்நாடு

தென்காசி அருகே இரண்டு பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, பலர் காயம்  

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். [மேலும்…]

தமிழ்நாடு

‘சென்யார்’ புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை  

வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு [மேலும்…]

தமிழ்நாடு

சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில் – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்!

சென்னை – ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக் கல்வித் துறை அதிரடி..!! 

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் சின்னம் காரணமாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் [மேலும்…]

தமிழ்நாடு

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை – மதுரை, மேலூர், சிவகங்கையிலும் கனமழை!

தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் [மேலும்…]

தமிழ்நாடு

சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாட்டிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்  

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் [மேலும்…]