ஆன்மிகம்

சுசீந்திரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா..!

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று அனைத்து “கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் [மேலும்…]

ஆன்மிகம்

அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் – ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். https://youtube.com/shorts/QJFOJITrP9c?si=OjTljD6qvOIKqwUx மார்கழி மாத அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியை [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் [மேலும்…]

ஆன்மிகம்

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம்!

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் [மேலும்…]

ஆன்மிகம்

பழவூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி பஜனை

வள்ளியூர்:டிச. 17 நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற பழவூர் அருள்மிகு நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத பஜனை சிவனடியார்களால்தொடங்கப்பட்டது. அதிகாலை 5 [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

கேரளா : கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 [மேலும்…]

ஆன்மிகம்

ஷீரடி சாய்பாபா அருளிய 11 உறுதிமொழிகள் : இன்றும் நிறைவேறும் அற்புதம்..!

சாய்பாபா தன் பக்தர்களுக்கு 11 உறுதி மொழிகள் கொடுத்திருக்கிறார். அப்படியே தங்கள் வாழ்வில் நடப்பதை எண்ணி மக்கள் மகிழ்கிறார்கள். அந்த 11 உறுதி மொழிகள் [மேலும்…]

ஆன்மிகம்

நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா!

கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நவகிரக தலமான நாகநாத சுவாமி [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை  

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் [மேலும்…]

ஆன்மிகம்

ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த சண்டிகேஸ்வரர்!

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். [மேலும்…]