சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய மின்னாற்றல் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையமான சிங்ஹெய் வாராங் நீர் மின்னாற்றல் நிலையம் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்க தொடங்கியது.
ஆயிரத்து 594 கோடி யுவான் நிதி ஒதுகீட்டில் இந்நிலையம், சிங்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இன தன்னாட்சி மாவட்டத்தின் குய்நான் மாவட்டத்தில் கட்டியமைக்கப்பட்டது. 3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோவாட் ஆற்றல் உடைய 8 மீள்வினை இயந்திரங்கள் இந்நியைலத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையம் 750 கிலோவாட் கம்பியின் மூலம் சிங்ஹெய் மின் வலையத்தில் மின்னாற்றல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது. தளத்தில் ஏஎன்-32 [மேலும்…]
சென்னை : தமிழக அரசியல் மற்றும் பொதுவெளியில் புதிய பரபரப்பைக் கிளப்பும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ, அவரது புகைப்படங்களையோ எந்த ஒரு [மேலும்…]
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய [மேலும்…]
சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜார்ஜிய அரசுத் தலைவர் கவிலாஷ்விலி இருவரும் [மேலும்…]
ஜப்பான் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான 3 ஆவணங்களைத் திருத்துவது குறித்து அரசுக்கு ஒப்படைக்கும் வரைவு ஒன்றை ஜப்பானின் லிப்ரல் ஜனநாயக கட்சி அண்மையில் அங்கீகரித்துள்ளது. [மேலும்…]
யுன்னான் மலர்களின் ராஜ்ஜியம் மட்டுமல்ல, ஒரு முக்கிய காபி உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. இங்கிருந்து 2025இல் 19000 டன் காபி 43நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு [மேலும்…]
அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று (ஜூன் 13) காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்…]
இனி ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் கணக்குகள் குறித்து தகவல் அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு நிதியாண்டில் உங்களின் அனைத்து வங்கிக் [மேலும்…]