பெரியபாளையம் அருகே 2 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால், 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்…]
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி [மேலும்…]
இந்தியப் பயணிகளுக்கான ஒரு முக்கிய வளர்ச்சியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு புதிய விசா-ஆன்-ரைவல் (Visa-on-arrival) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா, யுனைடெட் [மேலும்…]
பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வியாதி உலகின் இரண்டாவது நபருக்கு வந்துள்ளது. [மேலும்…]
சீனத் தேசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, இவ்வாண்டு முதல், அடிப்படை வசதி கட்டுமானத்திற்கான நாணயச் சேவை தரம் மற்றும் திறனை இவ்வங்கி [மேலும்…]
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய [மேலும்…]
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷியாவுக்கு செல்வதை முன்னிட்டு, ரஷியா செய்தித்தாள், பிரிக்ஸ் டிவி, டிஜிட்டல் டிவி, ஓக்கோ [மேலும்…]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22 முதல் 23 வரை கசானில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் [மேலும்…]