சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய மின்னாற்றல் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையமான சிங்ஹெய் வாராங் நீர் மின்னாற்றல் நிலையம் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்க தொடங்கியது.
ஆயிரத்து 594 கோடி யுவான் நிதி ஒதுகீட்டில் இந்நிலையம், சிங்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இன தன்னாட்சி மாவட்டத்தின் குய்நான் மாவட்டத்தில் கட்டியமைக்கப்பட்டது. 3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோவாட் ஆற்றல் உடைய 8 மீள்வினை இயந்திரங்கள் இந்நியைலத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையம் 750 கிலோவாட் கம்பியின் மூலம் சிங்ஹெய் மின் வலையத்தில் மின்னாற்றல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது [மேலும்…]
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நவகிரக தலமான நாகநாத சுவாமி [மேலும்…]
திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்க ஏதுவாக, கோல்ட் கார்டு விசாவை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் [மேலும்…]
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவானதால் [மேலும்…]
வங்கதேசத்தில் இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். வங்கதேசத்தில் 2026ம் [மேலும்…]
2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் செய்தியாளர்களிடம் பேசியவர், பருவநிலை மாற்றங்கள் [மேலும்…]
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, இலங்கையில் வரலாறு காணாத கனமழை [மேலும்…]
இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக 90.52 என்ற புதிய வரலாற்றுக் குறைந்தபட்ச அளவைத் தொட்டது. [மேலும்…]