சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய மின்னாற்றல் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையமான சிங்ஹெய் வாராங் நீர் மின்னாற்றல் நிலையம் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்க தொடங்கியது.
ஆயிரத்து 594 கோடி யுவான் நிதி ஒதுகீட்டில் இந்நிலையம், சிங்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இன தன்னாட்சி மாவட்டத்தின் குய்நான் மாவட்டத்தில் கட்டியமைக்கப்பட்டது. 3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோவாட் ஆற்றல் உடைய 8 மீள்வினை இயந்திரங்கள் இந்நியைலத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையம் 750 கிலோவாட் கம்பியின் மூலம் சிங்ஹெய் மின் வலையத்தில் மின்னாற்றல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலமன் பாப்பையாவின் உடலுக்கு Guard of Honour எனப்படும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் இந்த மரியாதை நடைபெற்றது. மறைந்த [மேலும்…]
தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை [மேலும்…]
தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் அமைச்சர்கள் சிலர், மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து பேசியதைப் பற்றி ஒருவர் [மேலும்…]
இந்தியாவின் அணு ஆயுத பலம் குறித்த புதிய மதிப்பீடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Federation of American Scientists (FAS) [மேலும்…]
வரவிருக்கும் BRICS உச்சி மாநாட்டிற்கான பிரம்மாண்ட உணவு உபசரிப்பு ஏற்பாடுகளை மிகத் தீவிரமாகச் செய்து வருவதாக ITC ஹோட்டல்ஸின் கார்ப்பரேட் நிர்வாகச் சமையல் கலைஞர் [மேலும்…]
சீன அதிபரின் இந்தியப் பயணம் ஏற்படுத்தும் புவிசார் அரசியல் தாக்கம் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெவ்வேறு கோணங்களில் செய்தி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அது பற்றிய [மேலும்…]
புதுச்சேரி : மாநிலத்தின் மிக முக்கியமான தொகுதியான தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் [மேலும்…]
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபாரமாக மீண்டு வந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் [மேலும்…]