சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய மின்னாற்றல் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையமான சிங்ஹெய் வாராங் நீர் மின்னாற்றல் நிலையம் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்க தொடங்கியது.
ஆயிரத்து 594 கோடி யுவான் நிதி ஒதுகீட்டில் இந்நிலையம், சிங்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இன தன்னாட்சி மாவட்டத்தின் குய்நான் மாவட்டத்தில் கட்டியமைக்கப்பட்டது. 3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோவாட் ஆற்றல் உடைய 8 மீள்வினை இயந்திரங்கள் இந்நியைலத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையம் 750 கிலோவாட் கம்பியின் மூலம் சிங்ஹெய் மின் வலையத்தில் மின்னாற்றல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. [மேலும்…]
தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிப்பில், *தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி [மேலும்…]
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சி [மேலும்…]
பிரபல கவிஞரும், புகழ்பெற்ற பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு [மேலும்…]
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் [மேலும்…]
கல்வி என்பது இன்று மிக விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், அமெரிக்காவின் ஆல்பா பள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது. இந்தப் பள்ளியில் [மேலும்…]
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் [மேலும்…]
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி [மேலும்…]