சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய மின்னாற்றல் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையமான சிங்ஹெய் வாராங் நீர் மின்னாற்றல் நிலையம் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்க தொடங்கியது.
ஆயிரத்து 594 கோடி யுவான் நிதி ஒதுகீட்டில் இந்நிலையம், சிங்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இன தன்னாட்சி மாவட்டத்தின் குய்நான் மாவட்டத்தில் கட்டியமைக்கப்பட்டது. 3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோவாட் ஆற்றல் உடைய 8 மீள்வினை இயந்திரங்கள் இந்நியைலத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையம் 750 கிலோவாட் கம்பியின் மூலம் சிங்ஹெய் மின் வலையத்தில் மின்னாற்றல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய [மேலும்…]
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள் கேரளப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவின் பாரம்பரிய [மேலும்…]
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் பங்கேற்கும் [மேலும்…]
சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பு மையம் செப்டம்பர் 4ஆம் நாளன்று, சீனாவின் சிங்டோவ் நகரில் நிறுவப்பட்டது. அதனுடன், இவ்வமைப்பின் [மேலும்…]
உலகப் பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றிக்குச் சீனா மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளதோடு, பெரும் தியாகத்தையும் செய்துள்ளது. இந்த முக்கியமான வரலாறு பற்றி உலகளாவிய [மேலும்…]
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசுவதற்கான [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் ஹங்கேரி வெளியுறவு [மேலும்…]