சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் ஜுன் 12ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் விசா விலக்கு கொள்கை மூலம், இந்தோனேசிய குடிமக்கள் 2025ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் நாள் தொடங்கி, சீனாவில் 240 மணிநேரம் தங்க முடியும். இதையடுத்து, விசா விலக்கு கொள்கை பயன்படுத்தக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் விசா விலக்கு கொள்கையால் 240 மணிநேர தங்கலாம்
You May Also Like
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு குறித்து சீனா கருத்து
August 30, 2024
சீன பொருளாதார வளர்ச்சி பற்றிய கூட்டம்
December 13, 2023
More From Author
தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார்..!
November 25, 2025
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!
September 23, 2025
பீகார் சட்டப்பேரவை தேர்தல் : தேதி இன்று மாலை அறிவிப்பு?
October 6, 2025
