ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 53.29 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 160.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து அதிகாலை 12.38 மணியளவில் (10 நிமிடம் இடைவேலியில்) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடுத்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியில் ஓடினர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய கொந்தளிப்பான உலகில், முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகம் சீனாவில் உயர் திறனுள்ள முறையில் இயங்கி வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது [மேலும்…]
சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், 13ஆம் நாள், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வு தொடர்புடைய தகவல்கள் குறித்து செய்தியாளர்களுக்குப் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அம்மைச்சருமான வாங்யீ மார்ச் 12ம் நாள் எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்டெல்லாடியுடன் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அம்மைச்சருமான வாங்யீ மார்ச் 12ம் நாள் அழைப்பை ஏற்று, கியூபா கம்யூனிஸ்ட் [மேலும்…]
சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் அண்மையில் இனிதே நிறைவடைந்தன. நடப்பு இரு கூட்டத்தொடர்கள், சீனாவின் எதிர்காலச் செயல் பணித்திட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, பல்வேறு நாடுகள் கூட்டுச் [மேலும்…]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை [மேலும்…]
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. [மேலும்…]
போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக [மேலும்…]