ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 53.29 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 160.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து அதிகாலை 12.38 மணியளவில் (10 நிமிடம் இடைவேலியில்) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடுத்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியில் ஓடினர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக இன்று திருச்செந்தூர் செல்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.மதுரையில் இருந்து இன்று காலை கார் மூலமாக சாலை [மேலும்…]
கிரிக்கெட் மைதானத்தை விட்டு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் வருமானம் ஈட்டுவதில் அவரே அசைக்க முடியாத ‘கிங்’ ஆக [மேலும்…]
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) முதல் ஏப்ரல் [மேலும்…]
வருமானப் பகிர்வு அடிப்படையில் படத்தயாரிப்பை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள மே 2ஆம் தேதி வேலை நிறுத்தம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என தென்னிந்திய [மேலும்…]
புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர். [மேலும்…]
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் [மேலும்…]
இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை தொடங்கி, டிசம்பரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், [மேலும்…]
முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி, வங்கதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதராக (High Commissioner) நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]