சீனா

2025ம் ஆண்டில் 21.5 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி

சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2025ம் ஆண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 21.5 கோடி டன்னை எட்டக் கூடும். 14வது [மேலும்…]

சீனா

“1+10” உரையாடல் கூட்டத்தில் லீ ச்சியாங் உரை

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் முக்கிய சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் டிசம்பர் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற “1+10” உரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்தார். [மேலும்…]

சீனா

சீன-ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 8ஆம் நாள், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் [மேலும்…]

சீனா

தென் சீன கடல் தொடர்பான குறிப்பிட்ட நாட்டின் தவறான கூற்றுகளுக்கு சீனா எதிர்ப்பு

  ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் துணைப் பிரதிநிதி சுன்லெய் 8ஆம் நாள், 80ஆவது ஐ.நா பொது பேரவைக் கூட்டத்தொடரில், கடல் மற்றும் கடல் சட்டம் [மேலும்…]

சீனா

திறக்கப்பட்ட IMFஇன் ஷாங்காய் மையம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஷாங்காய் மையம் டிசம்பர் 8ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் உலகளவில் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய மையம் [மேலும்…]

சீனா

ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் சீனத் துணை அரசுத்தலைவர் சந்திப்பு

  சீனத் துணை அரசுத்தலைவர் ஹன் செங் டிசம்பர் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுலை சந்தித்து பேசினார். அப்போது [மேலும்…]

சீனா

CCPசாராத பிரமுகர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஷி ச்சின்பிங் முக்கிய உரை

  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி டிசம்பர் 3ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாராத பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. இதில், [மேலும்…]

சீனா

4.1விழுக்காடு அதிகரித்த சீன சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை

சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் டிசம்பர் 8ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தில் சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி [மேலும்…]

சீனா

2026ம் ஆண்டின் பொருளாதாரப் பணிகள் குறித்த கூட்டம்

2026ம் ஆண்டின் பொருளாதாரப் பணிகளை ஆய்வு செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சட்டப்படி ஆட்சி புரிவதற்கான பணி விதிகளைப் பரிசீலிக்கும் கூட்டத்தை, சீனக் [மேலும்…]

சீனா

பேர்ள் துறைமுக தாக்குதல் சம்பவம் மீண்டும் ஏற்பட கூடாது

1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள், அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தி 1100கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் அரிசோனா போர் [மேலும்…]