உலகம்

பாகிஸ்தானில் இருந்து 4 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 634 ஆப்கன் [மேலும்…]

வேலைவாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 102 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் [மேலும்…]

அறிவியல்

ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா சாதனை!

ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு [மேலும்…]

இலக்கியம்

ஜித்தா புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது

ஜித்தா Super Dorm இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து [மேலும்…]

இந்தியா

மக்களவையில் அமளி : 33 எம்பிக்கள் இடைநீக்கம்!

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, [மேலும்…]

சீனா

பயணிக்க தயாராகும் சீனாவின் முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பல்

அண்மையில் சீனா சொந்தமாக உருவாக்கிய முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பலான “அடோரா மேஜிக் சிட்டி” ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பயணிக்கத் தயாராகிறது. தற்போது [மேலும்…]

சீனா

சீனாவின் சீர்திருத்தம் பற்றிய கதைகள்

1978ஆம் ஆண்டு டிசம்பரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 11ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. சீனாவின் சீர்திருத்தப் பயணத்துக்கு இது [மேலும்…]

சீனா

மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே யிச்சொங்குடன் சந்திப்பு [மேலும்…]

சீனா

ஹாங்காங் நிர்வாக அதிகாரியின் பணியறிக்கையை ஷி ச்சின்பிங் கேட்டறிதல்

பணியறிக்கையை வழங்க பெய்ஜிங் வந்துள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ ஜியாசாவ்வுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் [மேலும்…]

இந்தியா

லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : மக்கள் அச்சம்!

லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் இன்று மாலை இரண்டு முறை [மேலும்…]