ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ உருவாக்கும் கருவியான ‘சோரா’வை (Sora) நேரடியாக சாட்ஜிபிடி (ChatGPT) தளத்துடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
Category: இந்தியா
குடியரசு தின விழா – உலக தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில், முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். நம் நாட்டின் குடியரசு [மேலும்…]
உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்
உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் [மேலும்…]
சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் [மேலும்…]
வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!
மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. [மேலும்…]
பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!
பயணிகள் ஜெட் விமானங்களை தயாரிப்பதற்காக ரஷ்யாவுடன், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா – ரஷ்யா உறவு பல ஆண்டுகளாகப் பரஸ்பர நம்பிக்கையுடனும், ஒத்துழைப்புடனும் நீடித்து [மேலும்…]
நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய [மேலும்…]
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு Rs.4,000 கோடி இழப்பு
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த [மேலும்…]
ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசு தலைவர்..!
குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் [மேலும்…]
‘மோந்தா’ புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?
வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான ‘மோந்தா’ (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
8வது ஊதியக் குழு- ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல்
8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. 8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. [மேலும்…]
