நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
பட்ஜெட் 2025: பிப்ரவரி 1 அன்று பங்குச் சந்தைகள் திறந்திருக்குமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி, சனிக்கிழமையன்று தாக்கல் செய்கிறார்,. இது இந்திய [மேலும்…]
பிப்ரவரி 1 முதல் இது இருந்தால் யுபிஐ பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்படும்
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எழுத்துகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து எண்ணெழுத்து எழுத்துக்கள் [மேலும்…]
தோல்வி பயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : பிரதமர் மோடி
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி பயத்தில் பேசுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் வரும் [மேலும்…]
பிஎம் கிசான் யோஜனா 19வது தவணை பிப்ரவரி 24 அன்று வெளியிடப்படும்
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 19வது தவணையை பிப்ரவரி 24, 2025 அன்று பெற உள்ளனர், [மேலும்…]
பிரயாக்ராஜைப் போல் அயோத்தியிலும் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்
ஜனவரி 26 முதல் அயோத்தியில் முன்னோடியில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது, கிட்டத்தட்ட 40 லட்சம் யாத்ரீகர்கள் சில நாட்களில் ராமர் கோவிலுக்கு வருகை [மேலும்…]
கும்ப மேளா கூட்ட நெரிசல் – உ.பி. முதல்வரிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தனர். உத்தரபிரதேசத்தின் [மேலும்…]
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரிப்பு
2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ₹6.22 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014 இல் ₹2.53 லட்சம் கோடியிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது. [மேலும்…]
ஜனவரி 31இல் ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை
ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 31 அன்று உரையாற்றுவார். இது பட்ஜெட் 2025 கூட்டத் தொடரின் முதல் பகுதியின் தொடக்கத்தைக் [மேலும்…]
பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தார். ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் [மேலும்…]
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள எஸ்பிஐயின் முதல் பெண் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா
எஸ்பிஐ வங்கியின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பைக் கொண்ட அருந்ததி பட்டாச்சார்யா 2017இல் அந்த பதவியில் இருந்து விலகினார். ஆனால் அது அவருக்கு [மேலும்…]