தியன்சி செயற்கைக்கோள் தொகுதியை உருவாக்கும் விதமாக, செப்டம்பர் 20ஆம் நாள் மாலை, தியன்சி 29 முதல் 32 வரையிலான நான்கு செயற்கைக்கோள்கள், சீனாவின் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து குவைஜோ-1ஏ ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே [மேலும்…]
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அதிபர் [மேலும்…]
மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், பணியின் போதே மாரடைப்பால் காலமான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் [மேலும்…]
மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தமிழ் கலாச்சாரம் [மேலும்…]
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) மீண்டும் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
சென்னை : தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெகவுடன் [மேலும்…]
பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய் புற்றுநோயைத் (Cervical Cancer) தடுக்கும் ஒரு மிக முக்கியமான முயற்சியை இன்று (ஜன. 27) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் [மேலும்…]