தியன்சி செயற்கைக்கோள் தொகுதியை உருவாக்கும் விதமாக, செப்டம்பர் 20ஆம் நாள் மாலை, தியன்சி 29 முதல் 32 வரையிலான நான்கு செயற்கைக்கோள்கள், சீனாவின் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து குவைஜோ-1ஏ ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஒரே ஏவூர்தியில் 4 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய சீனா
You May Also Like
எகிப்து வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ தொடர்பு
March 13, 2026
எதிர்கால உச்சி மாநாட்டிற்கான இளைஞர்கள் கூட்டம்
August 14, 2024
