ஒரே ஏவூர்தியில் 4 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய சீனா

Estimated read time 1 min read

தியன்சி செயற்கைக்கோள் தொகுதியை உருவாக்கும் விதமாக, செப்டம்பர் 20ஆம் நாள் மாலை, தியன்சி 29 முதல் 32 வரையிலான நான்கு செயற்கைக்கோள்கள், சீனாவின் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து குவைஜோ-1ஏ ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author