தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்  

ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத [மேலும்…]

தமிழ்நாடு

துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு  

நேற்று இரவு, செவ்வாய்கிழமை, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் விமானத்தின் வால் முனையில் இருந்து புகை [மேலும்…]

தமிழ்நாடு

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்!  

தொழில்துறை சார்பில், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை, இன்று (செப்.23) முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் புதிதாக பசுமைவெளி பூங்கா; தமிழக அரசு அறிவிப்பு  

சென்னையில் 118 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா அமைத்திட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது [மேலும்…]

தமிழ்நாடு

திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்  

திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் செப்டம்பர் 30 முதல் இதற்கு தடை; மாநகராட்சி அறிவிப்பு  

சாலைகள் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி ஆணையாளர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் [மேலும்…]

தமிழ்நாடு

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை வரை மழை பெய்தது. [மேலும்…]

தமிழ்நாடு

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மதுரை விமானநிலையத்தில் அதிகபட்ச [மேலும்…]

தமிழ்நாடு

பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் அதிகரிப்பு  

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.93 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுத் தலைவர் ஏ.பி. நந்தகுமார் [மேலும்…]

தமிழ்நாடு

திருவள்ளுவர் பிறந்ததின சர்ச்சை: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு  

சென்னை உயர்நீதிமன்றம், “திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளது. தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவதாக [மேலும்…]