பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் (மங்கா) அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 [மேலும்…]
Category: இந்தியா
பஞ்சாப் சிவசேனா கட்சி தலைவர் சுட்டுகொலை…. நீடிக்கும் பதற்றம்….!!
பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் (மங்கா) அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 [மேலும்…]
ஏப்-1 முதல் அமலாகும் புதிய வரிமுறை…. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..? முழு விவரம் இதோ…!!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நடப்பு நியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு இறக்குமதி பொருள்களுக்கான [மேலும்…]
எலானின் ஸ்டார்லிங்குடன் ஜியோ- ஏர்டெல் ஒப்பந்தம் : மீண்டும் வர்த்தகப் போட்டி?
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கால் பதிக்க முயற்சி செய்து வந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்லிங்க் செயற்கை கோள் மூலம் [மேலும்…]
வண்ணங்களின் வசந்த விழா – ஹோலி பண்டிகை!
வண்ணங்களைத் தூவி இளவேனிற்காலத்தை வரவேற்கும் ஒரு வசந்த திருவிழா தான் ஹோலி பண்டிகை. தீமைகள் அழித்து, நன்மைகள் ஓங்கும் ஒரு உன்னத பண்டிகை ஹோலி [மேலும்…]
எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது – மத்திய அரசு உறுதி!
எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய பெட்ரோலிய [மேலும்…]
ஏர்டெல்லை தொடர்ந்து ஸ்டார்லிங்க் இணைய சேவைகளுக்காக ஜியோ ஸ்பேஸ்எக்ஸுடன் கூட்டு
ஸ்டார்லிங்கின் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்காக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் [மேலும்…]
மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி
மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மொரிஷியஸ் நாட்டின் தேசிய விழாவில் கலந்துகொள்வதற்காக 2 நாள் [மேலும்…]
தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் [மேலும்…]
59% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது
குடிமக்கள் ஈடுபாட்டு தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 59% இந்தியர்கள் ஒவ்வொரு இரவும் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் [மேலும்…]
குடியேற்றம், வெளிநாட்டினர் பாதுகாப்பு மசோதா அறிமுகம்!
மாநிலங்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை [மேலும்…]