இந்தியா

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி..!

ஆந்திர காக்கிநாடா மாவட்டம், வேட்லபாலம் கிராமத்தில் உள்ள சூர்யஸ்ரீ பயர் ஒர்க்ஸ் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் 35 [மேலும்…]

உலகம்

ஈரானில் தொடக்கப்பள்ளி மீது ஏவுகணை தாக்குதல்…! 24 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… 60 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு..!! 

ஈரான் நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இன்று அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஜெனிவாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை [மேலும்…]

சீனா

செசல் அரசுத் தலைவர் சி.எம்.ஜிக்குப் பேட்டி

சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]

சீனா

2025ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கை வெளியீடு

சீன மக்கள் குடியரசின் 2025ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கையை, சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 28ஆம் [மேலும்…]

சீனா

அமெரிக்காவே சர்வதேச அணு ஒழுங்கு மற்றும் உலக உத்திநோக்கு நிலைத்தன்மைக்கான மிகப்பெரிய உறுதியற்ற மூலம்

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் சியாவ்காங் பிப்ரவரி 28ஆம் நாள் இராணுவம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். சீனா 2020ஆம் ஆண்டு [மேலும்…]

உலகம்

ஜலாலாபாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்: உயிருடன் பிடிபட்ட விமானி  

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆப்கான் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் [மேலும்…]

சீனா

ஜப்பானின் இராணுவமயமாக்கத்தை சீனா எதிர்ப்பது உலகின் நலனுக்குப் பொருந்தியது

  ஜப்பானின் இராணுவமயமாக்கத்தில் ஈடுபட்டு வரும் குறிப்பிட்ட 20 ஜப்பான் நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்ப்பதாகவும், ஜப்பானைச் சேர்ந்த மேலும் 20 நிறுவனங்களை [மேலும்…]

சீனா

பொறுப்பேற்பது பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை ஜியூஷி இதழில் வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை, கட்சி உறுப்பினர் மற்றும் அதிகாரிகளிடையே பொறுப்பேற்பதை கால [மேலும்…]

இந்தியா

போர் பதற்றம்: ஒரே நாளில் ₹20,000 உயர்வு…. வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்….!! 

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், உலக சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் [மேலும்…]

இந்தியா

நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  

பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்குச் சென்றார். இந்த ஆண்டின் அவரது முதல் ராஜஸ்தான் பயணம் இதுவாகும். அங்கு நடைபெற்ற [மேலும்…]