சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், மாலத்தீவு குடியரசுத் தலைவர் முகமது முய்சு 2024ஆம் ஆண்டின் ஜனவரி 8ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை [மேலும்…]
80 ஆண்டுகளுக்கு முந்தைய அக்டோபர் 25ஆம் நாள், தைபெய் நகரில், ஜப்பான் சரணடைந்ததை சீன அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் அரை நூற்றாண்டு [மேலும்…]
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு [மேலும்…]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:– நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் [மேலும்…]
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘மோந்தா’ (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) [மேலும்…]
துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். நாளை கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு [மேலும்…]
தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அடிப்படையான பொது கருத்துகளை உருவாக்கியுள்ளது:சீன துணை வணிக அமைச்சர் [மேலும்…]
சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளுக்காக இரு நாட்டு பிரதிநிதிகள் கோலாலம்பூரில் அக்டோபர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தித்து [மேலும்…]