அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் மே 13 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஊடகத்தின் [மேலும்…]
வேலுமணி, சண்முகத்தை நேரில் சந்திக்கும் முதல்வர் விஜய்!
தமிழக அரசியலில் இன்று காலை அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக கோட்டை வட்டாரமே அதிரும் வகையில் ஒரு முக்கிய சந்திப்பு அரங்கேற உள்ளது. [மேலும்…]
எதிர்க்கட்சிக் குரல் ஒலிக்கட்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. [மேலும்…]
M.G.R திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை… இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது [மேலும்…]
மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து..!
கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து [மேலும்…]
ஒரே நாளில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் எட்டியுள்ள தமிழக முதலமைச்சரின் இன்ஸ்டாகிராம்..!
தமிழக முதலமைச்சர் சி.ஜே.ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (CMO Tamil Nadu) ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்ஸ் என்ற [மேலும்…]
தவெக அரசுக்கு அண்ணாமலை விடுத்துள்ள முதல் ‘அக்னிப் பரீட்சை’! – சி.பி.ஐ. விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: தமிழகத்தில் 397 கோடி ரூபாய் மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் ஊழல் தொடர்பான அனைத்து முக்கிய கோப்புகளையும், சி.பி.ஐ.,யிடம் [மேலும்…]
சமையல் எண்ணெய் முதல் தங்கம் வரை… ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய சவாலான சூழ்நிலையில், நாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில், பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, மக்கள் [மேலும்…]
“ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அந்த ஆபத்தான சட்டம்!” – சு. வெங்கடேசன் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில், பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் 4 தொழிலாளர் [மேலும்…]
“மீண்டும் ஆன்லைன் கிளாஸ், WFH?” பிரதமர் மோடியின் அதிரடி வேண்டுகோள்…. பின்னணி என்ன….?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் [மேலும்…]
“விவசாயிகளுக்கு 317 கோடி.. 2 வாரத்துல கிடைக்கணும்!” அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட ‘கறார்’ உத்தரவு..!!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், விவசாயிகளின் நலனுக்காக இன்று (மே 12) மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய நதிகள் [மேலும்…]



