அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து [மேலும்…]
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் [மேலும்…]
தமிழகத்தில் இன்று முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. [மேலும்…]
உசுருக்கு போராடும் மனைவி மகள்… லைவில் நடனமாடி நிதி திரட்டும் சீனத் தந்தை
சீனாவின் தென்மேற்கு பகுதியைச் சேர்ந்த வென் ஹைபின் என்ற 28 வயது இளைஞர், தனது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மகளுக்காக தன்னை முழுமையாக [மேலும்…]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு விழா..!
ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்துள்ளது. இன்று [மேலும்…]
இன்று தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு..!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு நடப்பாண்டில் 2 லட்சத்து 41,641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவர்களுக்கான [மேலும்…]
ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவுக்கு நாடு கடத்தி விடலாம்: பிலாவல் பூட்டோ
நல்லெண்ண நடவடிக்கையாக ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற மோசமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை பாகிஸ்தான் எதிர்க்காது என்று அறிவித்த பின்னர், [மேலும்…]
2027 ஒருநாள் உலகக்கோப்பை வாய்ப்பையும் இழக்கிறதா வெஸ்ட் இண்டீஸ்?
சமீபத்திய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 10வது இடத்திற்கு சரிந்ததால், 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான பாதையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி [மேலும்…]
வருமான சமத்துவத்தில் உலகின் நான்காவது இடத்தில் இந்தியா
உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, உலகின் நான்காவது மிகவும் சமத்துவமான சமூகமாக இந்தியா உருவெடுத்து, ஒரு குறிப்பிடத்தக்க புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வருமான சமத்துவமின்மையின் [மேலும்…]
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களில் 13 பாலஸ்தீனியர்கள் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தற்போதைய மோதலில் மற்றொரு கடுமையான [மேலும்…]
அமெரிக்காவின் இளைஞர்களுக்கு ஷி ச்சின்பிங் வாய் மொழி பதில்
அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து [மேலும்…]