80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல்
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு [மேலும்…]
தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!
தூத்துக்குடியில் என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் [மேலும்…]
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்தது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் இராணுவ பதட்டங்களை படிப்படியாகக் குறைக்க நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை (CBMs) விரிவுபடுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக [மேலும்…]
முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார். அப்போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு [மேலும்…]
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!
10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடந்த 11-ம் [மேலும்…]
இன்று முதல் கொடைக்கானலில் ‘பாரா செயிலிங்’ சாகச நிகழ்ச்சி..!
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழக சுற்றுலாத் துறை பாராசூட் சாகச (பாரா செயிலிங்) நிகழ்ச்சியை இன்று முதல் [மேலும்…]
10ஆவது சீன-பிரெஞ்சு உயர் நிலை பொருளாதார மற்றும் நிதி உரையாடல்
10ஆவது சீன-பிரெஞ்சு உயர் நிலை பொருளாதார மற்றும் நிதி உரையாடல் 15ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்றது. சீனத் துணை தலைமை அமைச்சர் ஹேலிஃபெங், [மேலும்…]
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!
ஜம்மு – காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு – காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் [மேலும்…]
இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு [மேலும்…]




