அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து [மேலும்…]
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களில் 13 பாலஸ்தீனியர்கள் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தற்போதைய மோதலில் மற்றொரு கடுமையான [மேலும்…]
அமெரிக்காவின் இளைஞர்களுக்கு ஷி ச்சின்பிங் வாய் மொழி பதில்
அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு செனகல் தலைமையமைச்சர் அளித்த சிறப்புப் பேட்டி
செனகல் தலைமையமைச்சர் உஸ்மானே சோன்கோ, அண்மையில் சீனாவில் நடைபெற்ற கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் பங்கேற்க, சீனாவிற்கு வருகை தந்தார். இப்பயணத்தின்போது, ஹாங்சோ, தியான்ஜின், பெய்ஜிங் [மேலும்…]
ராய்ட்டர்ஸின் எக்ஸ் கணக்கை முடக்க உத்தரவிடவில்லை என மத்திய அரசு மறுப்பு
இந்தியாவில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள சமூக ஊடக கணக்கை முடக்க எந்த சட்டப்பூர்வ உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய [மேலும்…]
முகூர்த்த நாட்களையொட்டி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு..
ஜூலை 11, 12ம் தேதிகளில் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஜூலை 11ம் தேதி வரும் வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களான சனி(ஜூலை [மேலும்…]
வாரிசு சான்றிதழ்…! “இனி ஆதார் கார்டில் இறந்தவர்களின் பெயர்களை நீங்களே நீக்கலாம்”… எப்படி தெரியுமா…? ஆதார் அணையம் அதிரடி அறிவிப்பு…!!
இந்தியாவில் அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கும் பணியில் ஆதார் அட்டை முக்கிய பங்காற்றி வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி [மேலும்…]
கொலம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் புதிய வளர்ச்சி வங்கியின் உறுப்பு நாடுகளாக இணைய ஒப்புதல்
கொலம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான், பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடுகளாக இணைய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்த வங்கி ஜூலை 5ஆம் [மேலும்…]
அமெரிக்கா கட்சியைத் தொடங்கியதாக எலான் மஸ்க் அறிவிப்பு
எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் பாரம்பரிய [மேலும்…]
தமிழக அரசில் 2299 காலிப்பணியிடங்கள்…
தமிழ்நாடு வருவாய்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்து வந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் [மேலும்…]
தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடல்..?
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் [மேலும்…]