சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் 41 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 521 பேரிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. இதில் கலந்து [மேலும்…]
ஃபிஃபா 2026: 125வது நிமிடத்தில் வரலாற்று சாதனை கோல்!
தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றில், கால்பந்து உலகமே வியந்து பார்க்கும் ஒரு மாபெரும் [மேலும்…]
ரியல் எஸ்டேட் ஆணையம் கொண்டு வந்த புதிய நிபந்தனை; மீறினால் லட்சங்களில் அபராதம்!
ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு: ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்த விபரங்களை, கட்டுமான நிறுவனங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். கட்டுமான நிறுவனங்கள், [மேலும்…]
உலகின் மிகப்பெரிய ஆளும் கட்சியின் வெற்றிக்கான காரணங்கள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105 ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட மாநாடு ஜூலை முதல் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீனக் [மேலும்…]
தங்கம் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு..
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பெரும் தீ விபத்து..!
ரஷ்யாவின் முக்கியமான இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு உக்ரைன் கடந்த இரவு மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல், நாட்டின் எரிசக்தி கட்டமைப்பில் பெரிய [மேலும்…]
கோட்டையில் இன்று முதல் தொடங்கும் துறை வாரியான பரபரப்பு மீட்டிங்!
தமிழகத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையில் இன்று முதல் துறை வாரியான ஆலோசனைக் [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை நிறைவு
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தை புதன்கிழமையன்று நிறைவடைந்தது. [மேலும்…]
சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜூன் 30ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவினைத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டார். அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டின் [மேலும்…]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் திடீர் சந்திப்பு..!
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். [மேலும்…]
2,640 டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு
ஜூலை 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட [மேலும்…]




