சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் மார்ச் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மோதலால் ஹார்முஸ் நீரிணை மற்றும் [மேலும்…]
உலக பொருளாதாரப் பாதிப்பைத் தவிர்க்க இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும்: சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் மார்ச் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மோதலால் ஹார்முஸ் நீரிணை மற்றும் [மேலும்…]
தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது
சீனத் தேசிய மக்கள் பேரவையின் வருடாந்திர கூட்டத்தொடரை முன்னிட்டு, மார்ச் 4ஆம் நாள், மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. நடப்பு கூட்டத்தொடரின் [மேலும்…]
ஷிச்சின்பிங் தலைமையில் இன்னல்களைக் கடந்து வறுமைக்கு எதிரான போரில் சீனாவின் வெற்றி தொடர்பான நூல் வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தலைமையில் இன்னல்களைக் கடந்து வறுமைக்கு எதிரான போரில் சீனாவின் வெற்றி தொடர்பான நூல் [மேலும்…]
சீனாவின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை மடைமாற்றம் செய்யும் திட்டப்பணி
2025-2026ஆம் ஆண்டு உரைநிலைக் கட்டத்தில் சீனாவின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை மடைமாற்றம் செய்யும் திட்டப்பணி அண்மையில் நிறைவேற்றப்பட்டது. சீனா தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை மடைமாற்றம் [மேலும்…]
இந்தியா-கனடா இடையே 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான யுரேனியம் விநியோகத்திற்கு உடன்பாடு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே புது தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் [மேலும்…]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்?
ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் [மேலும்…]
மத்திய கிழக்கு போர்: பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி வலியுறுத்தல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்…]
ஓமன் கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரால் ஓமன் கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. திங்கட்கிழமை ஓமன் வளைகுடாவில் பயணித்த [மேலும்…]
இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அறிவிப்பு
ஆப்கான் கிரிக்கெட் அணி 2026 ஜூன் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கட்கிழமை (மார்ச் [மேலும்…]
துபாயில் சிக்கிய பிவி சிந்து: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தொடங்கவுள்ள புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் [மேலும்…]



