கடல் தளத்தில் இணைக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி, சோதனை ரீதியான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் வர்த்தக [மேலும்…]
சீனாவிலிருந்து புதிய 75 சர்வதேச சரக்கு விமான வழித்தடங்கள்
சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டில் ஏப்ரல் 30ஆம் நாள் வரை, சீனாவில் 75 சர்வதேச சரக்கு விமான [மேலும்…]
மாலதீவு-சீன நட்புறவை ஆழமாக்கப் பாடுபடும்: அந்நாட்டின் அரசுத் தலைவர்
மாலத்தீவு-சீனா இடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த மாலத்தீவு எப்போதும் பாடுபடும் என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் முய்சு 5ஆம் நாள் தெரிவித்தார். புதிதாகப் பதவி ஏற்றுள்ள [மேலும்…]
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் [மேலும்…]
வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் [மேலும்…]
திருச்சூர் பூரம் திருவிழா : யானை மீது எழுந்தருளிய பகவதி அம்மன்!
திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு கோபுர நடை வாயிலாக யானை மீது பகவதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. கேரள மாநிலம், திருச்சூரில் [மேலும்…]
சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முதல் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்ய வருகை தரும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக மே 19 ஆம் தேதி ஜனாதிபதி [மேலும்…]
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தாண்டு 12ஆம் [மேலும்…]
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்றவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?
“தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்” உருவாகியுள்ள “புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை” கருத்தில் கொண்டு, மே 7 புதன்கிழமை 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை
பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் திங்களன்று கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிக்கை இல்லாமல் முடிந்தது. [மேலும்…]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் [மேலும்…]




