கடல் தளத்தில் இணைக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி, சோதனை ரீதியான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் வர்த்தக [மேலும்…]
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல – ராமதாஸ்!
நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல, மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாமக [மேலும்…]
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்கள்
தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் தொடக்க நாளில் தமிழக தடகள வீரர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர். இந்த மதிப்புமிக்க [மேலும்…]
உதவிப் பேராசிரியர், நூலகர், துணை இயக்குநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை..!
சேலம், தேனி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (VCRI) உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட [மேலும்…]
மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!
சூரி நடித்த மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று [மேலும்…]
திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாகத் தடை நீடிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பருவமழை [மேலும்…]
முதன்முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா?
ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் டிராகன் [மேலும்…]
உலகச் சுகாதார அமைப்பின் 78ஆவது மாநாடு நிறைவு
உலகச் சுகாதார அமைப்பின் 78ஆவது மாநாடு 27ஆம் நாள், ஜெனீவாவில் நிறைவடைந்தது. பெருந்தொற்றுக்கான உலகச் சுகாதார அமைப்பின் உடன்படிக்கை இதில் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. [மேலும்…]
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் சூழ்ச்சிக்குப் பயன் இல்லை
தென் சீன கடல் அமைதிக்குத் துணை புரியும் மேலதிகமான உடன்படிக்கைகளில் சீனாவுடன் கையொப்பமிட்ட பிலிப்பைன்ஸ் கருத்தில் கொள்கின்றது என்று பிலிப்பைன்ஸின் அதிகாரி ஒருவர் அண்மையில், [மேலும்…]
நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேற்கு வங்கம், பீகார் [மேலும்…]
சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார். நாடு முழுவதும் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. இதன் [மேலும்…]




