சீன இணையவெளி நிர்வாகம்,சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை சேர்ந்து 2026ஆம் ஆண்டு [மேலும்…]
இளையராஜாவுக்கு பறந்த நோட்டீஸ்…. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி….!!
நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை மீறி குறிப்பிட்ட சில பாடல்களுக்குத் தொடர்ந்து உரிமைகோரப்பட்டு வருவதாகக் கூறி ‘சரிகம’ (Saregama) நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு [மேலும்…]
6-ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு..!!
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், ‘தேசிய கல்வி கொள்கை – 2020’ அடிப்படையில் பாட நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தது. குறிப்பாக [மேலும்…]
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!மாஜி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு.!
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், தவெக, திமுக, அதிமுக,நாதக என, நான்கு முனை போட்டி நிலவும் என [மேலும்…]
“முதல்வரோட உடல் மொழியே செயற்கையா இருக்கு!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய ஆர்.பி. உதயகுமார்!
முன்னாள் அமைச்சர் ஆர் .பி உதயகுமார் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் தவெக தலைமையில் 17வது சட்டப்பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத் [மேலும்…]
வெடித்துச் சிதறிய சீனப் பீரங்கி… பதறவைத்த காட்சிகள்…!!!
சீனாவின் தரம் குறைந்த ராணுவ தளவாடங்களைப் பயன்படுத்தியதால் வங்கதேச ராணுவத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. சிட்டகாங்கில் உள்ள ஹதாசாரி களப் பயிற்சித் தளத்தில், வங்கதேச [மேலும்…]
என்ன ஆனாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் – நடிகை ரம்யா உறுதி..!
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரம்யா. இவர் காங்கிரஸ் முனனாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். தற்போது அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் [மேலும்…]
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்!
ஏ.ஐ. (AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நமது அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில்களில் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பெரு நிறுவனங்களின் [மேலும்…]
ஜப்பானில் வெள்ளத்தில் மூழ்கிய ஆசிய விளையாட்டு அரங்குகள்
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தொடங்குவதற்கு வெறும் 10 நாட்களே உள்ள நிலையில் பெரும் இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்துள்ளன. [மேலும்…]
பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் மோடி தெரிவித்த [மேலும்…]
காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, [மேலும்…]




