போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் நிறைவடைந்தது. 4 நாட்களில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், தற்போது [மேலும்…]
5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!!
1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற [மேலும்…]
மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை [மேலும்…]
பெரும் அதிர்ச்சி..! “அணு உலையைச் சிதைத்த இஸ்ரேல்!”
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் கருமையடைந்துள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் உலக [மேலும்…]
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல்
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் [மேலும்…]
ரூ.2 லட்சம் முதலீடு.. வட்டி மட்டுமே ரூ.90,000 கிடைக்கும்..
போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத்தொகை (POTD) திட்டம், ஆபத்து இல்லாத முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. இது நியாயமான வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இதன் விளைவாக [மேலும்…]
ஈரான்.. நடுக்கடலில் சீனக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியது ஏன்?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது நெருங்கிய நண்பனான சீனாவிற்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஹார்முஸ் [மேலும்…]
நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
மக்களே பீதியடைய வேண்டாம்…. நாங்க இருக்கோம் அமித் ஷா அதிரடி உறுதி….!!
உலக அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் எனப் பரவி வரும் வதந்திகளுக்கு [மேலும்…]
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பெருமளவில் அதிகரிக்க இந்தியா அதிரடி முடிவு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் [மேலும்…]
டீம் இந்தியா உணர்வுடன் செயல்பட முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மேற்கு ஆசியப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வழித்தடங்களில் [மேலும்…]



