சீன விண்வெளி வீரர்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் முதல் கீரையை ‘நட்டு’ கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது செழிப்பான அறுவடையை மேற்கொள்ள முடிகிறது. இந்த [மேலும்…]
சீனாவின் தியன்கோங் விண்வெளி நிலையத்தில் காய்கறிகள் விளைச்சல்
சீன விண்வெளி வீரர்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் முதல் கீரையை ‘நட்டு’ கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது செழிப்பான அறுவடையை மேற்கொள்ள முடிகிறது. இந்த [மேலும்…]
சீனாவிலுள்ள பதவியை முடித்து நாடு திரும்பும் இந்தியத் தூதருடன் வாங் யீ சந்திப்பு
சீனாவிலுள்ள பதவியை முடித்து நாடு திரும்பும் இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தைச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 26ஆம் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]
ஜொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் தொடக்க விழாவில் உரைநிகழ்த்திய டிங் சுயேசியாங்
ஜொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், [மேலும்…]
கடல் உயிரினங்களின் பல்வகைமை ஒப்பந்தத்திற்கான ஆயத்தக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் வாங்யீ உரை
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 25ஆம் நாள், கடல் உயிரினங்களின் பல்வகைமை ஒப்பந்தத்திற்கான ஆயத்தக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் காணொலி வழியாக உரை [மேலும்…]
சீன-எகிப்து, சீன-துருக்கி வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 25ஆம் நாளன்று முறையே எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்துல்லாட்டி, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஃபெடன்டன் ஆகிய இருவருடன் [மேலும்…]
உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தொடரும் மோடி: அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு
அமெரிக்காவைச் சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகளாவிய மக்கள் செல்வாக்கு பட்டியலில் [மேலும்…]
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உற்சவப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த [மேலும்…]
கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். [மேலும்…]
“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. [மேலும்…]
அதிகாலையில் நடந்த பயங்கரம்..! “உயிருடன் கருகிய 10 பேர்!” –
ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடந்த கோர விபத்தில், பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 10 பயணிகள் உயிருடன் கருகி [மேலும்…]



