உலக நிதி மன்றத்தின் 9ஆவது கூட்டம் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான 2026 ஆண்டு கூட்டம் மே 21ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்றது. உலகளவில் [மேலும்…]
முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், [மேலும்…]
மேற்கு வங்காளத்தில் இன்று இறுதிக்கட்டப் போர்: 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், தெற்கு [மேலும்…]
சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!
இரண்டு நாட்கள் பயணமாக சிக்கிம் சென்றுள்ள பிரதமர் மோடி 4 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி [மேலும்…]
அம்பானியின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்
அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 34 கோடி ரூபாய் [மேலும்…]
தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் – தமிழக அரசு முறையீடு
புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் [மேலும்…]
ஜுன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்- தவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம்
ஜுன் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. தவறான தகவல் அளித்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என [மேலும்…]
சேவைத் தொழிலின் திறன் மற்றும் தர உயர்வுக்கு சீனா திட்டம்
சீன அரசவையின் தகவல் பணியகம் ஏப்ரல் 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சேவைத் தொழிலின் திறன் விரிவாக்கம் மற்றும் தர உயர்வை மேம்படுத்துவதற்கான [மேலும்…]
தூதாண்மை உறவுகளைக் கொண்ட அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வரி விலக்கு அளிக்கும் சீனா
சீன அரசவையின் சுங்கவரி ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டின் மே 1ஆம் நாள் முதல் 2028ஆம் ஆண்டின் ஏப்ரல் 30ஆம் நாள் வரை, சீனாவுடன் [மேலும்…]
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகம் ஜகார்த்தாவில் அறிமுகம்
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்புக்கான அறிமுகக் கூட்டம் ஏப்ரல் 28ஆம் நாள் இந்தோனேசியாவின் [மேலும்…]
டோக்கியோ விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை கையாளும் பணியில் மனித உருவ ரோபோக்கள்!
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த உள்ளது. [மேலும்…]




