சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுலை 17ஆம் நாள் மாலை, ஷாங்ஹாய் மாநகரில், 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது..!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் [மேலும்…]
ஏமனில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் [மேலும்…]
ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!
ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமானச் சேவை தொடங்கி உள்ளது. கடந்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் [மேலும்…]
ப. சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ப.சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் பத்திரிகைக்குப் பேட்டியளித்த ப.சிதம்பரம், பஹல்காமில் தாக்குதல் நடத்திய [மேலும்…]
ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!
ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. வெண்டி பாளையம் பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்கில், 60 [மேலும்…]
இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!
இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்களை தற்போது காணலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க [மேலும்…]
துருக்கி காட்டுத்தீ!
துருக்கியில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. துருக்கியில் கடந்த சில வாரங்களாகக் காட்டுத்தீ பரவி பெரும் [மேலும்…]
காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் [மேலும்…]
நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த [மேலும்…]
மக்களவையில் ஒப் சிந்தூர் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். தனது தொடக்க உரையில், அவர், ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டி,”பஹல்காம் [மேலும்…]




