சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு – உமர் அப்துல்லா அறிவிப்பு!
ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்குவதாக உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் [மேலும்…]
துபாய் புர்ஜ் கலிஃபா மற்றும் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: ஈரான் பதிலடி
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா [மேலும்…]
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு: சென்னை விலை நிலவரம்
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் [மேலும்…]
வங்கிக்கு செக் வைத்த விவசாயி..! மீதி 66 காசு கேட்டு அதிரடி…
வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், சாமானிய விவசாயிகளைச் சிறு தொகைக்காக அலைக்கழிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுவதுண்டு. அந்த [மேலும்…]
அமெரிக்காவும், இஸ்ரேலும் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டது தீவிரமாகும் தாக்குதல்..!!!
ஈரான் நாட்டின் அணுசக்தி நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் [மேலும்…]
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் – பிரதமர் மோடி உறுதி!
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார். புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு!
உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், [மேலும்…]
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 33 விமான சேவைகள் ரத்து
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் 2வது நாளாக, இன்றும் [மேலும்…]
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 20 பேர் பலி
காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தின் [மேலும்…]
தமிழர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு..!!
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து நேற்று அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கியது. ஈரானின் முக்கியப் [மேலும்…]



