மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், 15ஆம் நாள் குவைத் நகரில் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜாராஹ் சந்தித்தார். ஜாய் [மேலும்…]
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் [மேலும்…]
ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!
ஜப்பானின் கியூஷுவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, ஃபுகுவோகா மற்றும் ககோஷிமா ஆகிய [மேலும்…]
கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய பாதுகாப்புத்துறை
உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் [மேலும்…]
22ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!
நெல்லை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 22ம் தேதி அன்று தமிழகம் வரவிருக்கிறார். அவர் நெல்லையில் நடைபெற உள்ள பாஜக [மேலும்…]
டிரம்ப்-புடின் அலாஸ்கா உச்சி மாநாட்டிற்கு இந்தியா வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்றுள்ளது. உக்ரைன் போரில் அமைதியை [மேலும்…]
நாளை இந்தியா திரும்புகிறார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமான ஆக்சியம்-4 பயணத்தின் விமானியும் இந்தியாவின் விண்வெளி வீரருமான குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) நாடு [மேலும்…]
வாஷிங்டன் செல்கிறார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி
அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் டிரம்பின் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்குப் பிறகு, திங்களன்று (ஆகஸ்ட் 18) வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதாக [மேலும்…]
மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!
மலையாள திரைப்பட சங்க வரலாற்றில் முதல் முறையாக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மலையாள திரையுலக கலைஞர்களின் நலனுக்காக Association of [மேலும்…]
ஜம்மு காஷ்மீர்: பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்வு!
கிஷ்த்வார் : ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 14) ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தால் மண்சரிவு ஏற்பட்டு, [மேலும்…]
பாகிஸ்தானில் மழை வெள்ளத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பலி
கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் [மேலும்…]



