சீன உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலம் பற்றிய ஒட்டுமொத்த திட்டம் வெளியிடப்பட்டதுடன், சீனாவில் தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக [மேலும்…]
நீலகிரி : 6வது நாய்கள் கண்காட்சி தொடக்கம்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் நாய்கள் கண்காட்சி தொடங்கியது. குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சார்பில் 6வது [மேலும்…]
மக்களுக்கு அர்ப்பணிக்கும் ஷிச்சின்பிங்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனத்தில் மிக அதிக கனம் கொண்டது மக்கள் என்பதாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் [மேலும்…]
விவசாய நிலத்தின் மகன்
ஷி ச்சொங்ஷியுன் என்பவர், விவசாய பகுதியிலிருந்து வந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர் ஆவார். அவர் பொது மக்களின் மீது ஆழமான உணர்ச்சியை கொண்டுள்ளார். ஷிச்சொங்ஷியுனின் குணாதசியம், அவரது [மேலும்…]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதுவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் [மேலும்…]
மதுரை அருகே காவல் நிலையம் மீது தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்!
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள [மேலும்…]
அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அழைக்கவேயில்லை; வெள்ளை மாளிகை நிராகரிப்பு
அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் [மேலும்…]
தந்தையார் ஷிச்சின்பிங்கின் முன்மாதிரி
எப்போதுமே பொது மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் நாள் தனது தந்தை முன்பு [மேலும்…]
முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: வானதி சீனிவாசன்!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் [மேலும்…]
தந்தையர் தினம் 2025: வரலாறு மற்றும் பின்னணி
தந்தையர் மற்றும் தந்தைவழி பிணைப்புகளைக் கொண்டாடும் தந்தையர் தினம், இந்த ஆண்டு ஜூன் 15 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. உலகளவில் வெவ்வேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட [மேலும்…]
இஸ்ரேல் எச்சரிக்கை : மீண்டும் ஏவுகணைகளை வீசினால் தெக்ரான் எரியும்..!
ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் [மேலும்…]



