உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு ஜூலை 16ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
அக்டோபர் 4 முதல் காசோலையை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டியதில்லை; ஆர்பிஐ அதிரடி உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 4 முதல் வேகமான காசோலை தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. இது காசோலை தீர்வு நேரத்தை இரண்டு வேலை [மேலும்…]
மொத்த விலைக் குறியீடு உள்ளிட்ட பொருளாதார குறிகாட்டிகளில் மாற்றம் செய்கிறது மத்திய அரசு
மொத்த விலைக் குறியீட்டை (WPI) 2022-23 அடிப்படை ஆண்டாகத் திருத்துதல், முதல் முறையாக உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை (PPI) அறிமுகப்படுத்துதல் மற்றும் தொழில்துறை உற்பத்தி [மேலும்…]
உக்ரைன் ஒப்பந்தத்தை புடின் தடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைனில் அமைதி ஏற்படுவதை மாஸ்கோ தடுத்தால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடுமையான [மேலும்…]
டிரம்ப் இந்தியாவுடன் மோதுவதற்கான காரணங்களை முன்னாள் தூதர் பட்டியலிடுகிறார்
பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் தற்போதைய உறவு ஒரு குறுகிய கால தந்திரோபாய ஏற்பாடாகும் என்றும், அது முதன்மையாக நிதி நலன்களால் இயக்கப்படுகிறது என்றும் முன்னாள் தூதர் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஜம்மு-காஷ்மீரின் நிலவரங்களைக் கருத்தில் கொள்வதன் [மேலும்…]
தமிழகத்தின் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு
2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்று மூத்த தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு, சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்கள் கூடுதல் காவல்துறை [மேலும்…]
133 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெறவிருக்கும் பிரபல கேமரா நிறுவனம்?
பிரபல கேமரா நிறுவனமான கோடக், ஒரு வருடத்திற்குள் வணிகத்தை நிறுத்தக்கூடும் என்று முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது. 133 ஆண்டுகள் பழமையான இந்த அமெரிக்க நிறுவனம், இந்த [மேலும்…]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!
வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் [மேலும்…]
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்- ஆக. 13 வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 13 காலை 10.00 [மேலும்…]
தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கே.என்.நேரு காத்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கடந்த 1_ஆம் தேதி [மேலும்…]




