80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட [மேலும்…]
தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்..!
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ஸ்டாலின் மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. [மேலும்…]
விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!
திருப்பூரில், சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. திருப்பூர் [மேலும்…]
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு [மேலும்…]
இன்று முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, [மேலும்…]
403 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள்… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. CISF ஆனது மத்திய அரசின் [மேலும்…]
இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!
இந்தோனேசியாவில் அருகருகே இரண்டு இடத்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி வெளியாகியுள்ளது. கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் [மேலும்…]
பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதற்கான முக்கிய கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அங்குச் [மேலும்…]
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் வரும் [மேலும்…]
இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்?
ஜனவரி 2024 முதல் மார்ச் 2025 வரை 30 ராக்கெட் ஏவுதல்கள் என்ற இந்தியாவின் லட்சியத் திட்டம், அதன் இலக்கில் 23% மட்டுமே எட்டப்பட்டுள்ளது. [மேலும்…]




