80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
இன்று முதல் கொடைக்கானலில் ‘பாரா செயிலிங்’ சாகச நிகழ்ச்சி..!
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழக சுற்றுலாத் துறை பாராசூட் சாகச (பாரா செயிலிங்) நிகழ்ச்சியை இன்று முதல் [மேலும்…]
10ஆவது சீன-பிரெஞ்சு உயர் நிலை பொருளாதார மற்றும் நிதி உரையாடல்
10ஆவது சீன-பிரெஞ்சு உயர் நிலை பொருளாதார மற்றும் நிதி உரையாடல் 15ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்றது. சீனத் துணை தலைமை அமைச்சர் ஹேலிஃபெங், [மேலும்…]
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!
ஜம்மு – காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு – காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் [மேலும்…]
இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு [மேலும்…]
குரு பெயர்ச்சி பொது இராசி பலன்கள் 2025
திருக்கணிதப் பஞ்சாங்கம்படி 14-05-2025 இரவு 10:32 மணிக்கு இரிஷப இராசியில் இருந்து மிதுன இராசிக்கு பெயர்ச்சியடைகிறார் இராசி குரு பகவான் இராசி படி அமர்ந்த [மேலும்…]
மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வியாழக்கிழமை (மே 15) சென்னையில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது இந்தியாவின் தேசிய நலன்களுடன் இணைந்த விண்வெளிப் [மேலும்…]
JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொண்டது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய விரோதப் போக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் காரணமாக துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் [மேலும்…]
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சை வெடித்துள்ளது. எனினும், [மேலும்…]
கௌதமி உயிருக்கு அச்சுறுத்தல்’ என புகார்
சென்னை நீலாங்கரையில் நடந்து வரும் ₹9 கோடி சொத்து தகராறு தொடர்பாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நடிகை கௌதமி சென்னை காவல் [மேலும்…]
ஐ.பி.எல் வரலாற்றில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையில் விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 [மேலும்…]




