Estimated read time 1 min read
இந்தியா

மேகாலயாவில் 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு..?

வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு  

தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி [மேலும்…]

Estimated read time 1 min read
ஆன்மிகம்

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் –

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்  

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. அதிகாலை 4:30 [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி..!

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

பாகிஸ்தான் தாக்குதலில் காஷ்மீர் அதிகாரி உயிரிழப்பு!

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கூடுதல் துணை ஆணையர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்த முயற்சி 

நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

பாகிஸ்தானிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்  

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு  

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களை [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு

சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிவடிக்கை மே 9ம் நாள் ரஷியாவில் நடைபெற்றது. சீன [மேலும்…]