எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டால், மனித உரிமையின் காப்பாளர் என்ற அமெரிக்காவின் கலங்கரை விளக்கு உடைந்து நொறுங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலக இணையப் பயனர்களிடம் [மேலும்…]
அதிகாரமுடையவர் குறித்து இரட்டை வரையறை கொண்ட அமெரிக்கா
எப்ஸ்டீன் ஆவணங்களின் வெளியீட்டால், மனித உரிமையின் காப்பாளர் என்ற அமெரிக்காவின் கலங்கரை விளக்கு உடைந்து நொறுங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலக இணையப் பயனர்களிடம் [மேலும்…]
அறிவியல் ஆய்வுப் பணிகள் குறித்து ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசு தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சீனத் தேசிய இயற்கை [மேலும்…]
இந்தியா திரும்பினால் மட்டுமே விசாரணை: விஜய் மல்லையாவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் நிபந்தனை
லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னை ‘பொருளாதாரக் குற்றவாளி’ (Fugitive Economic Offender) என அறிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மும்பை [மேலும்…]
விரைவில், மலேசியாவில் UPI வழியாக பணம் செலுத்தலாம்
இந்திய பயணிகள் விரைவில் மலேசியாவில் தங்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பயன்பாடுகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். NPCI சர்வதேச கட்டண லிமிடெட் [மேலும்…]
ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறப்பான முன்மாதிரி!
‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று சிந்திப்பவர்களை, உரக்கக் குரலெழுப்பவர்களை, அதனை வாழ்வில் செயல்படுத்தத் துடிப்பவர்களைச் சமூகம் முதலில் ஒரு பொருட்டாக மதிக்காது. நாளடைவில் அந்த [மேலும்…]
தங்க நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி; குறைந்தது விலை!
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 12) குறைந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
நரவனே புத்தக கசிவு ‘திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை’: டெல்லி போலீசார்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் நினைவு குறிப்பான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி கசிவு தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு [மேலும்…]
ரஷ்யாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் முடக்கம்; பின்னணி என்ன?
ரஷ்யாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்-ஐ முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதேபோல், மற்றொரு முன்னணி செயலியான டெலிகிராம் [மேலும்…]
மும்பையில் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயம்!
மும்பையில் கடந்த 36 மணிநேரத்தில் 12 சிறுவர்கள் காணாமல் போனதால் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 36 மணி நேரத்தில் மும்பை மாநகரம் முழுவதும் [மேலும்…]
அதிமுக-வுடன் கைகோர்த்த புதிய அமைப்பு.. பின்னணி என்ன?
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ‘மருது சேனை சங்கம்’ அதிமுகவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்னை [மேலும்…]



