சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 19 மற்றும் 20ஆம் நாட்களில் சீனாவில் அரசு முறைப் [மேலும்…]
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 சரிவு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 9) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
சீன-அமெரிக்க உறவு குறித்து அமெரிக்கர்களின் கருத்து
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மை தலைப்பிலான செய்தியாளர் கூட்டம் மார்ச் 8ஆம் நாள் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
சீன தூதாண்மை கொள்கையின் உறுதியானவர் ஷி ச்சின்பிங்
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் சீன தூதாண்மை பணி குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தகட்ட விரிவாக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் [மேலும்…]
சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுடன் ஒன்று பழகும் வழிமுறையை மாற்றலாம்: வாங்யீ
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் தூதாண்மை தலைப்பிலான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அதில் சீன வெளியுறவு [மேலும்…]
சீன-இந்திய உறவு குறித்து வாங்யீயின் கருத்து
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் சீன தூதாண்மை பணி குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக ஆர்.எம்.நாச்சம்மை நியமனம்
இந்தியாவின் அணுசக்தித் திட்ட வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாக, செயல்பாட்டில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக [மேலும்…]
தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு
நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ளது. அரசியல் களம் [மேலும்…]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது – பிரதமர் மோடி கண்டனம்!
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் [மேலும்…]



