தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்செனில்,சீன நிறுவனமான UBTech தனது சொந்த பேட்டரிகளை தன்னியக்கமாக மாற்றக்கூடிய உலகின் முதல் மனித உருவ ரோபோட்டை [மேலும்…]
விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
வரும் 28ம் தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் [மேலும்…]
எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!
எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது [மேலும்…]
“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!
த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் [மேலும்…]
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் [மேலும்…]
“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. [மேலும்…]
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம்!
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பிடித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் புள்ளியியல் [மேலும்…]
பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!
காசாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது எனப் பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்த நாடுகள் கூட்டாக [மேலும்…]
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்றும், எதிர்க்கட்சியினரின் கடும் அமளியைத் தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால [மேலும்…]
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் [மேலும்…]
வாஷிங்டன் சுந்தர் நீண்டகால டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருக்க முடியும்: ரவி சாஸ்திரி கணிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தேசிய அணிக்கு நீண்டகால ஆல்ரவுண்டராக இருக்க வாய்ப்புள்ளது [மேலும்…]